Posts

துவரை.

Image
துவரை . மூலிகையன்   பெயர்   –:   துவரை .   தாவரவியல் பெயர்   –;   CAJANUS INDICUS. தாவரக்குடும்பம் . –;   FABACEAE. பயன் தரும் பாகங்கள்   –;   இலை ,   காய் ,   துவரம்பருப்பு , பொட்டு ,   வேர் இழம் தழிர் மற்றும் அதன் தடிபாகம் முதலியன . வகைகள்   –:   வம்பன் -2   மற்றும் வம்பன் -3   என்பன . வளரியல்பு   –;   துவரை ஒரு மீட்டர் முதல்   4   மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய சிறு மரம் மற்றும் பெரிய செடி .   இது   3500   ஆண்டுகளுக்கு முற்பட்டது .   இதன் தாயகம் வட ஆசியா .   இதை உணவு தானியமாகப் பயிரிட்டனர் .   ஆசியா ,   ஆப்பிரிக்கா மற்றும் லேட்டின் அமரிக்கா போன்ற நாடுகளில் .   இதற்குவருடமழையளவு   650   எம் . எம் . வரை தேவைப் படும் .   இது   3   ஆண்டுப் பயிராகவும் ,   ஒரு வருடப் பயிராகவும் இருக்கும் .   இதற்கு பி . எச் - 5   முதல் 7   வரை மண் வளம் இருக்க வேண்டும் . 5   க்குக் குறைவாக இருந்தால...

சீந்தில் கொடி.

Image
சீந்தில் கொடி . 1) மூலிகையின் பெயர் -:   சீந்தில் கொடி . 2) தாவரப்பெயர் -:  TINOSPORA CARDIFOLIA. 3) தாவரக்குடும்பம் -:  MENISPERMACEAE. 4) வேறு பெயர்கள் -   அமிர்த வல்லி , சோமவல்லி , சாகாமூலி சஞ்சீவி , ஆகாசவல்லி போன்றவை .(GUDUCHI). 5) பயன் தரும் பாகங்கள் -:   கொடி , இலை மற்றும் வேர் .  6) வளரியல்பு - :   சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது . வரட்சியைத் தாங்கக்கூடியது . உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி . கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது . இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி . கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும் . இது கோடையில் பூக்கும் . பூ ஆண் , பெண் என்ற இருவகையுண்டு . மஞ்சள் நிரத்தில் இருக்கும் . பெண் பூ தனியாக இருக்கும் . அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும் . ...